ராமநாதபுரம் கோயில் கொடியேற்றம் நடைபெற்றது

ரெகுநாதபுரம் ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தின் 27 ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் ஆராட்டு விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் குருசாமி மோகன் தலைமையில் கொடியேற்றம் மற்றும் முகூர்த்தககால் நடைபெற்றது இதில் ஏராளமான ஐயப்ப சாமிமார்கள் ஆன்மீக பெரியோர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு சரண கோஷமிட்டனர் கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் நடைபெறுவது போல இராமநாதபுரம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது வருகின்ற 27ஆம் தேதி மண்டல பூஜை மற்றும் ஆராட்டு விழா பேட்டைத்துளள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இன்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆலயத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்ட கொடியினை ஆலயத்தின் குருசாமி மோகன் தலைமையில் தங்க முழம் பூசப்பட்ட கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது (அல்லது) உண்டப்பட்டது இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும் ஆலயத்தில் கார்த்திகை முதல் நாள் முதல் ஜோதி தரிசன முறை ஆலயத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெறும் இராமநாதபுரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதியில் மற்றும் உள்ளூர் வெளியூர் சேர்ந்த ஐயப்ப சுவாமிமார்கள் பக்த கொடிகள் ஆன்மீக பெரியோர்கள் என ஏராளமானூர் கலந்து கொண்டனர்
Next Story