பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

X
Kurinjipadi King 24x7 |11 Jan 2026 10:39 PM ISTபரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் IPS, பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவர் காவல் அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வு, காவல் நிலையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
Next Story
