மேலப்பாளையத்தில் சிக்கிய கள்ளத் துப்பாக்கி

X
Tirunelveli King 24x7 |14 Jan 2026 10:40 AM ISTமேலப்பாளையம் காவல் நிலையம்
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் பொங்கல் பாதுகாப்பை முன்னிட்டு விடிய விடிய சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அமீர், பாலா ஆகிய இருவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.இவ்வாறுகைது செய்யப்பட்ட இருவர்களிடமும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
