தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியான கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த

X
Ranipet King 24x7 |20 Jan 2026 5:48 PM ISTமேலும் சற்றுணவு ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கையான தேர்தல் காரண வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுமென தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை தமிழக அரசுக்கு எதிராக முன்னெடுக்க போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளனர்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியான கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டம் ராணிப்பேட்டை மாவட்டம முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியான கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த மறியல் போராட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது தமிழக முதலமைச்சர் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் கால வாக்குறுதியாக அறிவித்த 313 வாக்குறுதியான சத்துணவு ஊழியர்களுக்கு காலமறை ஊதியம் மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் மேலும் பணிக்கோடை அமைப்பாளர்களுக்கு 5 லட்சம் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையிலும் தமிழக அரசு அதனை நிறைவேற்றாமல் செயல்பட்டு வரும் போக்கினை கண்டிக்கும் வகையில் தமிழக அரசுக்கு எதிராக தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மறியல் ஈடுபட்டனர் மேலும் சற்றுணவு ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கையான தேர்தல் காரண வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுமென தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை தமிழக அரசுக்கு எதிராக முன்னெடுக்க போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளனர்
Next Story
