மூலனூர், கன்னிவாடி மற்றும் கொளத்துப்பாளையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 03.09.24 (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிப்பு

X
மூலனூர், கன்னிவாடி மற்றும் கொளத்துப்பாளையம் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 03.09.24 (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர், கன்னிவாடி மற்றும் கொளத்துப்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தாராபுரம் செயற்பொறியாளர் கோபால்சாமி பொறுப்பு தெரிவித்துள்ளார். மூலனுார் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி,சின்னக்காம்பட்டி,போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி,கருப்பன்வலசு,வடுகபட்டி,லக்கமநாயக்கன்பட்டி,பெரமியம்,வெள்ளவாவிபுதுா ர்,கிளாங்குண்டல், கன்னிவாடி துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளான,மாலமேடு,அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி,நஞ்சைத்தலை யூர்,புஞ்சைத்தலையூர்,மணலூர், பெருமாள்வலசு கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம்,துலுக்கனூர்,ஆச்சியூர், ரெட்டாரவலசு,மணக்கடவு,கரையூர்,சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு,ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம்,ராமபட்டிணம்,மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story

