தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து ரு1லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
Dharapuram King 24x7 |11 Sep 2024 4:08 AM GMT
தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து ரு1லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
தேங்காய் நார் கம்பெனியில் தீ விபத்து ரு1லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் தாராபுரம் அருகே தேங்காய் நார் கம்பெனியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரு1லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.தாராபுரம் ரெட்டாரவலசு ரோட்டில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் கம்பெனி உள்ளது.இந்த கம்பெனியில் வழக்கம் போல் தொழிலாளர்கள் நேற்று வேலை செய்து வந்தனர்..இந்நிலையில் கம்பெனியின் ஒரு பகுதியில் தேங்காய் நார் குவிந்த பகுதியில் தீடீரென தீப்பிடித்தது.தீ மளமளவென பரவியது.உடனடியாக தாராபுரம் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.தீயணைப்பு அலுவலர்.ராமஜெயத்தின் தலைமையில் தீயணைப்பு துறையினர்.3மணிநேரம் போராடி தீயைஅணைத்தனர்.தீவிபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.மின் கசிவு தீவிபத்தில் காரணமென தெரியவந்துள்ளது படம் தீ படவிளக்கம்.தாராபுரம் ரெட்டாரவலசு ரோட்டில் தனியார்மயமாகாது நார் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
Next Story