ஆசனூரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

ஆசனூரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
ஆசனூரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பழைய ஆசனூரில் செல்வராஜ் என்பவரின் வாழை தோட்டம் உள்ளது. இங்கு நேற்று அவர் வந்தார். அப்போது தோட்டத்தில் ஓரிடத்தில் மலைப்பாம்பு படுத்திருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே னே இதுகுறித்து இதுகுறித்து அவர் ஆசனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது - அங்கு படுத்திருந்தது 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு என - தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் - அந்த மலைப்பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
Next Story