டவுனில் 100 கிராம் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

டவுனில் 100 கிராம் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
கஞ்சா வைத்திருந்தவர்கள் கைது
நெல்லை மாநகர டவுன் காவல் உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் காவல் துறையினர் நேற்று இரவு உழவர் சந்தை பகுதியில் ரோந்து சென்ற பொழுது லட்சுமணன், அருணாச்சலம் ஆகிய இருவரிடம் சோதனை செய்தனர்.இதில் இருவரும் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story