குடியாத்தத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி - 1000 பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஏ.சி சண்முகம்

குடியாத்தத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி - 1000 பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஏ.சி சண்முகம்

நல திட்ட உதவிகளை வழங்கிய ஏ.சி சண்முகம் 

குடியாத்தத்தில் ஐந்தாம் ஆண்டு நினைவுஅஞ்சலி நிகழ்ச்சியில் 1000 பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஏ.சி சண்முகம் வழங்கினார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மறைந்த கைத்தறி நெசவாளர் பழனி அவருடைய நினைவு நாளை முன்னிட்டு புதிய நீதி கட்சி தலைவர்,ஏ சி சண்முகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இவ்விழாவில் ஏ. சி. எஸ். மருத்துவக் கல்லூரி தலைவர் அருண்குமார், வேலூர் புறநகர்மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில், பேர்ணாம்பட்டு, லோகநாதன், கே .எம். ஜி .ராஜேந்திரன், ஓ.பி.எஸ் .அணிமாவட்ட தலைவர் கோதண்டன், கே.எம்.பூபதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அருணோதயம், பி.எல்.என்.பாபு, ஒன்றிய செயலாளர் இராம இளங்கோ, மாநில தொண்டரணி செயலாளர் பட்டு பாபு, மாயா சிவா, ஆர்.வி. மூர்த்தி நகர செயலாளர் ரமேஷ், ராஜ்குமார், பாரத் மகி, செந்தில்குமார் வெங்கடேசன் ,நத்தம் நாகராஜ், ஹரி, பிரவீன் குமார், கோடீஸ்வரன், மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story