ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி (தீ மிதி) திருவிழா நடைபெற்றது.... விழாவில் 10000 துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இற

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி (தீ மிதி) திருவிழா நடைபெற்றது.... விழாவில் 10000 துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இற
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி (தீ மிதி) திருவிழா நடைபெற்றது.... விழாவில் 10000 துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கினர்*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி (தீ மிதி) திருவிழா நடைபெற்றது.... விழாவில் 10000 துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கோவில் சுமார் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா எணப்படும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 16.04.2025 புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து 13 நாட்கள் திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யபட்டு வீதி உலா நடைபெறும் 12ம் திருநாளான சித்திரை அமாவாசையான இன்று கோவில் முன்புறம் வளர்க்கப்பட்ட குண்டத்தில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள், எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டு பூ வளர்க்கப்படும். கடந்த 12 நாட்கள் விரதம் இருந்து பூ ( தீ) க்குழி இறக்குவோர் திருக்கோவிலுக்கு வந்து காப்பு கட்டி கொண்டனர் அதனைத் தொடர்ந்து மஞ்சள் ஆடை அணிந்து 4 ரத விதிகளை சுற்றி வரும் பக்தர்கள் அனைவரும் மாலையில் பூ (தீ) க்குழி இறக்க அனுமதிக்கபட்டனர் , முன்னதாக இன்று பூ (தீ)க்குழி திருநாளை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டன இந்த ஆண்டு சுமார் 10000 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்கள் பூ ( தீ) க்குழி இறங்கினர்.
Next Story