சத்தியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

சத்தியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை
சத்தியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை
சத்தியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை கடம்பூரைச் சேர்ந்தவா் மாதேஸ் (31). இவரது மனைவி ரேவதி (23). நிறைமாத கர்ப்பிணியான ரேவதிக்கு நள்ளிரவு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரும் வழியில் ஆம்புலன்ஸில் ரேவதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவ உதவியாளர் விஜய் ஒட்டுனர் அரப்புளிசாமியை உறவினர்கள் பாராட்டினர்
Next Story