தாளவாடி 109வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தாளவாடி 109வது ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஈரோடு மாவட்டம்‌ சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியிலுள்ள அருகே உள்ள JSS பள்ளி வளாகத்தில் Dr.ஶ்ரீசிவருத்திரேஸ்வர ராஜேந்திர சுவாமிகள் அவர்களின் 109வது ஜெயந்தி விழா நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் மரியலா சுவாமிகள் ஶ்ரீ இம்முடி முருக ராஜேந்திரா சுவாமிகள் மற்றும் தாளவாடி ஒன்றிய சேர்மன் ரத்தினம்மா காளநாயக்கர், காவல் ஆய்வாளர் வேல்முருகன், தலைமை ஆசிரியர் மஹாதேவஸ்வாமி, பசவ சமிதி தலைவர் வீரபத்ரசுவாமி, பஞ்சாயத்து தலைவி த்ராக்சாயிணி குமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தாளவாடி சுற்று வட்டார கிராம பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டு ஜெயந்தி விழாவானது சிறப்பாக நடைபெற்றது.
Next Story