சிங்களாந்தபுரம் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 பிறந்தநாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
Rasipuram King 24x7 |16 Sep 2024 6:57 AM GMT
சிங்களாந்தபுரம் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 பிறந்தநாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சியில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். இதில் ஒன்றிய கழக பொருளாளர் P.மகுடேஸ்வரன் , மாவட்ட ஜடிவிங் இணைச் செயலாளர் அ.விஷ்வா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் S.சுரேஷ் குமார், முன்னாள் ஊராட்சி செயலாளர் குட்டிராதா, கிளைக் கழக செயலாளர் ரங்கசாமி உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story