மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா

மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா
காப்பக குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.எஸ். தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் பல்லடம் சிநேகா காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு பேனா, பென்சில், நோட்புக் மற்றும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் புத்தரச்சல் மணி, மாவட்ட பொருளாளர் ரவி,மாவட்ட துணைச் செயலாளர் காவி பழனிச்சாமி ,ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் சோனைமுத்து, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்த், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுகேஷ், மற்றும் சல்கிபாலு, மதியழகன், மகேஸ்வரன், ஜான், நந்தகோபால், குமார், கணேசன், தனபால், ராஜேந்திரன், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்
Next Story