காப்பலூர் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாள்.

X
கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஊராட்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அருகில் தொகுதி பொறுப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் அ.சிவகுமார், வழக்கறிஞர் க.சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி கே.ஆர்.சின்னத்திரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், நகர செயலாளர் சௌந்தர்ராஜன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ராஜா, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story

