மாநகராட்சி 14வது புதிய ஆணையர் பதவி ஏற்பு!

X
தூத்துக்குடி மாநகராட்சி 14வது புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் பதவி ஏற்று கொண்டார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தூத்துக்குடி மாநகராட்சி 14வது புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் பதவி ஏற்று கொண்டார் அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

