ஓசூர்: மாணவிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் கண் கண்ணாடிகள் வழங்கல்.

ஓசூர்: மாணவிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் கண் கண்ணாடிகள் வழங்கல்.
X
ஓசூர்: மாணவிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் கண் கண்ணாடிகள் வழங்கல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விஷன் 8000 - ஓசூர் மாணவர் கண்ணொளி - 2025 சார்பாக, அரசுப்பள்ளிகளில் பயிலும் 1,458 மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் கண் கண்ணாடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர் ரமாவதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story