மாத்தூர் அருகே 15 வயது சிறுமி மாயம்!

மாத்தூர் அருகே 15 வயது சிறுமி மாயம்!
காணவில்லை
மாத்தூர், விவேகானந்தர் நகரை சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு வரை, படித்துள்ளார். அதே ஊரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 10ஆம் தேதி வேலைக்கு செல்வதாக காலை 9 மணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடுகின்றனர்.
Next Story