சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்திற்கும் 15.08.2025 அன்று ஒரு நாள் விடுமுறை

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்திற்கும் 15.08.2025 அன்று ஒரு நாள் விடுமுறை
X
அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்திற்கும் 15.08.2025 அன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு 15.08.2025 (வெள்ளிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story