தா.பழூரில் ரூ 1.57 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்கி வைத்த எம் எல் ஏ

தா.பழூரில் ரூ 1.57 கோடி மதிப்பீட்டில்  திட்டப் பணிகள் தொடங்கி வைத்த எம் எல் ஏ
X
தா.பழூர் ஒன்றியத்தில் யூ 1.57 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
அரியலூர் மே.31- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் ஒன்றியம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் : 2025 -2026,சிறுபாசன குளங்கள் மேம்படுத்தும் திட்டம் : 2024 - 2025,ஆகிய திட்டங்களின் கீழ், அணைக்குடம் ஊராட்சியில் ரூ 35.55 இலட்சம், கோடங்குடி ஊராட்சியில் ரூ -29.97 இலட்சம், காடுவெட்டான்குறிச்சி ஊராட்சியில் ரூ 16.56 இலட்சம்,இருகையூர் ஊராட்சியில் ரூ 16.64 இலட்சம், காரைக்குறிச்சி ஊராட்சியில் ரூ 25.26 இலட்சம்,இடங்கண்ணி ஊராட்சியில் ரூ -5.61 இலட்சம் சோழன்மாதேவி ஊராட்சியில் ரூ 7.68 இலட்சம், வேம்புகுடி ஊராட்சியில் ரூ 19.65 இலட்சம், கூடுதல் 1.57 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் (வ.ஊ),குணசேகரன் (கி.ஊ),மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரத்தினம்,ஜெயா,ஒன்றிய பணி மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, தா.பழூர் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் அண்ணாதுரை ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ்,பொருளாளர் நாகராஜன்,ஒன்றிய துணை செயலாளர்கள் இராஜேந்திரன், இந்துமதி நடராஜன்,மாவட்ட பிரதிநிதிகள் .சீனிவாசன், கண்ணதாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள்,சம்மந்தம், குணசீலன், தங்கபிரகாசம்,நளராசன்,எழிலரசி அர்ச்சுனன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story