மணல் கடத்திய 17 வயது சிறுவன் கைது!

மணல் கடத்திய 17 வயது சிறுவன் கைது!
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசல் பகுதியில் மணல் கடத்துவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் டிப்பர் லாரி ஒன்றை சோதனை செய்ததில் பெருஞ்சுனை கிராமத்தை சேர்ந்த சேவுகன் மகன் 17 வயது சிறுவன் லாரியை ஒட்டி வந்தது தெரிய வந்தது இதில் மூன்று யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது டிப்பர் லாரியை கைப்பற்றி 17 வயது சிறுவனை திருக்கோகர்ணம் காவல்துறை விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story