பாரிவள்ளல் இளைஞர் மன்றத்தால் 18ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைபந்தயம்!
Pudukkottai King 24x7 |29 Aug 2024 5:27 AM GMT
நிகழ்வுகள்
பாரி வள்ளல் இளைஞர் மன்றத்தால் நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயம் சாலையில்நானா நீனா என்று போட்டி போட்டு வந்த மாட்டு வண்டிகளை இருபுறமும் பந்தய ரசிகர்கள் கண்டுகளித்தனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டி பத்திரம் கிராமத்தில்ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழாவையொட்டி பாரிவள்ளல் இளைஞர் மன்றத்தால் 18ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைபந்தயம் இதில் பெரிய மாடு நடமாடு சின்ன மாடு ஆகிய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பெரிய மாட்டு பிரிவில் 7 மாட்டுவண்டிகளும்,நடுமாடு பிரிவில் 10மாட்டு வண்டிகளும் சின்ன மாட்டு வண்டி பிரிவில் 25மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டனர் இதில் தேனி இராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மார்ட்டின் உரிமையாளர்கள் மாடுகளை கொண்டு வந்து பந்தயத்தில் கலந்து கொண்டனர் இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது இந்த விழாவை பாண்டி பத்திரம் பாரி வள்ளல் இளைஞர் மன்றமும் கிராமத்தினரும் இணைந்து நடத்தினர் பாதுகாப்பு பணியை நாகுடி காவல்துறையினர் மேற்கொண்டனர்
Next Story