வாணிபுத்தூர் பகுதியில் 18-ந் தேதி மின்சார நிறுத்தம்

வாணிபுத்தூர் பகுதியில் 18-ந்  தேதி மின்சார நிறுத்தம்
வாணிப் புதுப் பகுதியில் 18-ந் தேதி மின்சாரம் நிறுத்தம்
கோபி அருகே டி என் பாளையம் ஏரங்காட்டூர் புஞ்சை துறையையும் பாளையம் வேலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் 18ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கின்றது இதனால் கீழ்க்கண்ட பகுதியில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வழியாக இருக்காது வாணிபுதூர் துறையாம்பாளையம் கொங்கர் பாளையம் கொண்டயம்பாளையம் அக்கரைக்கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் அண்ணா நகர் குட்டையூர் இந்திரா நகர் புஞ்சை பெரியபாளையம் உப்பு பள்ளம் சுண்டக்கரடு பழையபாளையம் ஏரங்காட்டூர் பகவதி நகர் களியங்காடு அரக்கன் கோட்டை மோதூர் வினோபா நகர் சைபன் புதூர் குளத்துக்காடு வடக்குமோதூர் தெற்கு மோதூர் மூலவாய்க்கால் ஏழூர் எம்ஜிஆர் நகர் காலனி இந்திரா நகர் காலனி நால்ரோடு சந்தை கடை கொடிவேரி ரோடு இந்த தகவலை கோபி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரன் தெரிவித்துள்ளார்
Next Story