பிளஸ் 2 மாணவர் தற்கொலை!

பிளஸ் 2 மாணவர் தற்கொலை!
துயரச் செய்திகள்
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன். விவசாயி. இவரது மகன் காளிமுத்து(18) கீழ்ச்சிவல்பட்டி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த காளிமுத்து வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திரு மயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story