அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாதயாத்திரை நடைபயணத்தை நிறைவு செய்த காங்கிரஸ்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முன்னிட்டு பாதயாத்திரை நடைபயணத்தை நிறைவு செய்த காங்கிரஸ்
ஒற்றுமை நடைப்பயண பாதயாத்திரியை மேற்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முதல் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நிறைவு நாளான இன்று போடி கட்ட பொம்பன் சிலையின் துவங்கி இறுதியாக தேவர் சிலை வ உ சி சிலையை சென்றடைந்து நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் நகர தலைவர் முசாத் மந்திரி வட்டாரத் தலைவர் ஜம்பு சுதாகர் மாவட்ட துணை தலைவர் சன்னாசி மகிலா காங்கிரஸ் மாவட்ட தலைவி கிருஷ்ணவேணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story