கஞ்சா பறிமுதல்பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் கைது

கஞ்சா பறிமுதல்பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் கைது
கஞ்சா பறிமுதல்பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் கைது
கஞ்சா பறிமுதல்பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பெண்கள் கைது டி.என்.பாளையம் டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் ரோடு அருகே பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கிழக்கு தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் செய்து கடையில் இருந்த பழனியம்மாள் (வயது வழக்குப்பதிவு செய்து கடையில் இருந்த பழ செய்தனல் இருந்த மடைசெய்யப்பட் 61) என்பவரை கைது செய்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 119கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் பங்களாப்புதூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக கண்ணியம்மாள் (70) என்பவரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 200 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story