விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை 2 நாள் மூட உத்தரவு

X
விழுப்புரம் கலெக்டர் பழனி, விடுத்துள்ள செய்திக்குறிப்பு:நாளை 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி அந்த இரண்டு நாட்களும் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story

