கொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
X
திண்டுக்கல் அருகே முன்னாள் பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
திண்டுக்கல் மணியக்காரன்பட்டியை அடுத்த பூஞ்சோலை அருகே நேற்று இரவு பாஜக முன்னாள் மண்டல நிர்வாகி பாலகிருஷ்ணன் (எ) ரெண்டக் பாலன் என்பவரை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் JM-3 நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி அவர்கள் முன்பு சதீஷ்,கஜேந்திரன் ஆகிய 2 பேர் சரண்டைந்துள்ளனர்.
Next Story