நடுவீரப்பட்டு: 2 வது நாள் தில்லை வீதியுலா

X
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத செடல் திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் உற்சவமாக தில்லை வீதியுலா காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

