போச்சம்பள்ளி: வாகனங்களில்2 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்த விநாயகர் சிலைகள்

போச்சம்பள்ளி: வாகனங்களில்2 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்த விநாயகர் சிலைகள்
X
போச்சம்பள்ளி: வாகனங்களில்2 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்த விநாயகர் சிலைகள்
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இன்று 300 க்கும் மேற்பட்ட சிலைகள் வந்தன இதற்காக போச்சம்பள்ளி, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து சிலைகளை லாரி, வேன்களில் ஒரே நேரத்தில் வந்ததால் புலியூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
Next Story