கிருஷ்ணகிரி: வீரமணிக்கு ரூ.2 லட்சம் நன்கொடை

X
கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் மருத்துவர் தென்னரசு, சால்வை, புத்தகங்கள் வழங்கி 'பெரியார் உலகம்' அறக்கட்டளைக்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக, காசோலை வழங்கினார். இதில் திராவிடர் கழகத்தினர் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story

