நத்தம் அருகே வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் கைது

X
Dindigul King 24x7 |8 Dec 2025 1:12 PM ISTதிண்டுக்கல்
நத்தம் அருகே வாலிபர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த வழக்கில் 2 இளைஞர்கள் கைது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பளியம்பட்டி சேர்ந்த சூர்யா வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் பசுபதி, வெள்ளைச்சாமி மகன் மனோகரன் ஆகிய 2 பேரை நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மற்றும் போலீசார் கைது செய்து கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
