தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது, 300 கிராம் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது, 300 கிராம் பறிமுதல்
தோகைமலை போலீசார் வழக்கு பதிவு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தெற்கு பள்ளம், காயக்காரன் மேடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தோகைமலை போலீசார் புகையிலை விற்ற கருப்பன் 56, ஜீவா 38 ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 300 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story