அருட்பிரகாசம் வள்ளலார் 202 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது

திருவள்ளூர் சின்ன காவனத்தில் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் அருட்பிரகாசம் வள்ளலார் 202 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது
திருவள்ளூர் சின்ன காவனத்தில் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் அருட்பிரகாசம் வள்ளலார் 202 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் 202ஆம் ஆண்டு தொடக்க விழா வருவிக்க உற்ற நாள் இன்று வெகு சிறப்பாக ஆனந்தன் அவர்கள் சன்மார்க்க கொடியை ஏற்றி வைத்து அகவல் பாராயணம் பாடப்பட்டது பின்னர்வள்ளலாரின் ஜோதி தரிசனமும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசுகள் வழங்கியும் பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் ம் வழங்கியும் சிறப்பித்தனர் இதில் வள்ளலாரின் பக்தர்கள் சன்மார்க்க நெறியாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை காஞ்சிபுரம் வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திரளாக கலந்து கொண்டு வள்ளலாரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
Next Story