ராமநாதபுரம் 2024 செப்டம்பர்குள் தமிழக முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடப்படும் நடிகை அறந்தாங்கி நிஷா பேட்டி
Ramanathapuram King 24x7 |27 July 2024 11:39 AM GMT
2024செப்டம்பர்குள் தமிழக முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நடிகை அறந்தாங்கி நிஷா அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் மலர் தூவி மரியாதை செய்து அதன் பின் பேட்டி
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 9 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பேக்கரும்பில் அமைந்துள்ள கலாம் தேசிய நினைவகத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் மேலும் மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் கணவன இந்தியா முழுவதும் பசுமையாக மாற்றும் திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் சுமார் ஒரு கோடி பண விதைகள் வரும் செப்டம்பருக்குள் நடவு செய்வதற்காக முதற்கட்ட பணியினை மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவகத்திலிருந்து துவங்கி உள்ளதாகவும் மேலும் கலாம் ஐயா விதைத்து சென்ற கனவுகளை இளைஞர்கள் தொடர்ந்து மேற்கொள்வார்கள் எனவும் நடிகை அறந்தாங்கி நிஷா பேட்டி தெரிவித்துள்ளார்.
Next Story