திருப்பத்தூரில் நவம்பர் 24-ல் மின்தடை மின்வாரியம் அறிவிப்பு

திருப்பத்தூரில் நவம்பர் 24-ல் மின்தடை மின்வாரியம் அறிவிப்பு

கோப்பு படம் 

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் (நவம்பர் 24) ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது

Tags

Next Story