இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கான மனைகள் அளவீடு செய்து, அதற்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கான மனைகள் அளவீடு செய்து, அதற்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா  உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
X
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கான மனைகள் அளவீடு செய்து, அதற்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், திருவிருந்தாள்புரம் கிராமத்தில்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட 24 பயனாளிகளுக்கான மனைகள் அளவீடு செய்து, அதற்கான இணைய வழி பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
Next Story