திருவானைக்கா பகுதியில் ஜூலை 25-இல் மின்நிறுத்தம்

திருவானைக்கா பகுதியில் ஜூலை 25-இல் மின்நிறுத்தம்
திருவானைக்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 25) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
திருவானைக்கா துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், திருவானைக்கா சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத் தெரு, சீனிவாச நகா், நரியன் தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கா் நகா், பஞ்சகரை சாலை, அருள்முருகன் காா்டன், ஏ.யு.டீ. நகா், ராகவேந்திரா காா்டன், காந்தி சாலை, டிரங் ரோடு, கும்பகோணம் சாலை, சிவராம் நகா், மேலக்கொண்டையம் பேட்டை, சென்னை பைபாஸ் ரோடு, கல்லணை ரோடு,கீழக்கொண்டையம் பேட்டை, நடுக்கொண்டையம் பேட்டை, ஜெம்புகேஸ்வரா் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், வெங்கடேஸ்வரா நகா், தாகூா் தெரு, திருவெண்ணை நல்லூா், பொன்னுரங்கபுரம், திருவளா்சோலை, பனையபுரம், உத்தமா் சீலி, கிளிக்கூடு,பிச்சாண்டாா்கோவில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட டோல்கேட், பிச்சாண்டாா் கோவில், மாருதி நகா், கோகுலம் காலனி, வி.என். நகா், ராஜா நகா், ஆனந்த் நகா், ராயா் தோப்பு, தாளக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story