ரெட்டியார்சத்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த நபர் கைது, 250 கிராம் கஞ்சா பறிமுதல்

ரெட்டியார்சத்திரம் அருகே கஞ்சா வைத்திருந்த நபர் கைது, 250 கிராம் கஞ்சா பறிமுதல்
ரெட்டியார்சத்திரம் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது, 250 கிராம் கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர் மைதீன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த ரெட்டியார்சத்திரம், சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த வீரணத்தேவர் மகன் மணிகண்டன்(48) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story