முன்களப்பணியாளர்களுக்கு சமூக தகவல் கணக்கெடுக்கும் பணிக்கு ரூ.27.30 இலட்சம் மதிப்பிலான 185 கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார்

முன்களப்பணியாளர்களுக்கு சமூக தகவல் கணக்கெடுக்கும் பணிக்கு ரூ.27.30 இலட்சம் மதிப்பிலான 185 கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார்
X
முன்களப்பணியாளர்களுக்கு சமூக தகவல் கணக்கெடுக்கும் பணிக்கு ரூ.27.30 இலட்சம் மதிப்பிலான 185 கையடக்க கணினிகளை ஆட்சியர் வழங்கினார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், 185 முன்களப்பணியாளர்களுக்கு சமூக தகவல் கணக்கெடுக்கும் பணிக்கு ரூ.27.30 இலட்சம் மதிப்பிலான 185 கையடக்க கணினிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, வழங்கினார்.
Next Story