சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 2,880 ஏலம் போனது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

X

சத்தியமங்கலத்தில் மல்லிகை பூ கிலோ ரூ 2,880 ஏலம் போனது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் :விலை- கிலோ1க்கு மல்லிகை :1800/2880 முல்லை :1275/1465 காக்கடா :500/600 செண்டு :16/62 கோழி கொண்டை:15/110 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:610/700 அரளி :100 துளசி :40 செவ்வந்தி :180
Next Story