மழையூரில் 29 காவலர் குடியிருப்புகள் நாளை திறப்பு

மழையூரில் 29 காவலர் குடியிருப்புகள் நாளை திறப்பு
அரசு செய்திகள்
மலையூர் காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 29 காவலர்கள் குடியிருப்பு பகுதிகளை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைக்கின்றார். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொள்ள இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Next Story