வரும் 29, 30, 31 தேதி​களி​ல் குடிநீர் வரி​ செலுத்தலாம்

வரும் 29, 30, 31 தேதி​களி​ல் குடிநீர் வரி​ செலுத்தலாம்
X
வரும் 29, 30, 31 தேதி​களி​ல் குடிநீர் வரி​ செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 29, 30, 31 தேதி​களி​ல் குடிநீர் வரி​ செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரி​யத்​துக்கு பொது​மக்​கள் செலுத்த வேண்​டிய குடிநீர் மற்​றும் கழி​வுநீரகற்று வரி, கட்​ட​ணங்​கள் மற்றும் நிலுவை தொகையை மார்ச் 31-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும். வரி செலுத்​து​வதற்கு ஏது​வாக அனைத்து பகுதி அலு​வல​கங்​கள், பணிமனை அலு​வல​கங்​கள் மற்​றும் தலைமை அலு​வல​கத்​தில் இயங்​கும் வசூல் மையங்​கள் அனைத்து அரசு விடு​முறை நாட்​களான மார்ச் 29 (சனிக்​கிழமை), 30 (ஞா​யிற்​றுக்​கிழமை), 31 (ரம்​ஜான்​-​திங்​கட்​கிழமை) ஆகிய தேதி​களில் இயங்​கும். மேலும், நுகர்​வோர்​கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலை​தளத்​தைப் பயன்​படுத்தி இணை​ய​வழி​யிலும் செலுத்​தலாம்.
Next Story