பட்டுத்துறையில் 3 பேர் கைது

பட்டுத்துறையில் 3 பேர் கைது
கைது
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பட்டுத்துறை கிராமத்தில் உள்ள வசிஷ்ட நதி கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அந்த பகுதியில் 3 பேர் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர். மேலும் விசாரணை செய்ததில் மணிமாறன் (41), தீபிஷ் குமார் (29), மும்முடி சின்னதுரை (45) என தெரிய வந்தது. மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைதுசெய்தனர்.
Next Story