மீமிசலில் 3 சுவாமி சிலைகள் மீட்பு

மீமிசலில் 3 சுவாமி சிலைகள் மீட்பு
நிகழ்வுகள்
ஆவுடையார் கோவில் அடுத்த உப்பளம் பகுதியில் 3 சுவாமி சிலைகள் இருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற வருவாய் துறையினர், மூன்று கல்லால் ஆன சுவாமி சிலைகளை மீட்டனர். அதற்கு யாரும் உரிமை கூறாததால், மூன்று சிலைகளும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story