புதுக்கோட்டையில் குழந்தை உட்பட 3 பேர் மாயம்!

புதுக்கோட்டையில் குழந்தை உட்பட 3 பேர் மாயம்!
காணவில்லை
தஞ்சாவூரை சேர்ந்த அந்தோணி தாஸுக்கும் இவரது மனைவிக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது. இந்நிலையில் அறந்தாங்கி எல்என் புரம் தாய் வீட்டிற்கு வந்த அவர் இன்று வரை காணவில்லை. அவருடன் 2 வயது மகனை அழைத்து சென்றுவிட்டார். இதே போல் வடகாட்டை சேர்ந்த வினோதினி கடந்த 9ஆம் தேதி இரவு கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story