சூதாட்டம் விளையாடிய 3 பேர் கைது!

சூதாட்டம் விளையாடிய 3 பேர் கைது!
குற்றச்செய்திகள்
இலுப்பூர் அருகே உள்ள ஈச்சங்காடு பகுதியில் பொது இடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சூதாட்டம் விளையாடிய சேதுராப்பட்டியை சேர்ந்த கருப்பையா, கலர்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, ரகுபதி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story