ஜூன் 3ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் முன்னாள் முதலமைச்சரும் மு.கருணாநிதியின் 102 வது பிறந்தநாளை ஒட்டி மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினரும், மாநிலத் பிரச்சாரக் குழு செயலாளருமான மருத்துவர் மாலதி நாராயணசாமி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தாமோதரன் ரேவதி தம்பதியினருக்கு ஜீன் 3 ல் பிறந்த பிறந்த பெண்க்கு தங்க மோதிரம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து உட்புறநோயாளிகள் மற்றும் பிரசவாடியில் உள்ள 84 நோயாளிகளுக்கு பழம், பிரட், போர்வைகள் வழங்கினர். ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

