கோவை: சேவல் சண்டை சூதாட்டம்: 3 பேர் கைது !

X
கோவை தடாகம் சாலை, இடையர்பாளையம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி பணம் வைத்து சூதாடியதாக மணிகண்டன் (27), தினகரன் (24), கிருஷ்ணமூர்த்தி (46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவுந்தம்பாளையம் போலீசார் ரோந்து பணியின் போது சம்பவம் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 சேவல்கள் மற்றும் ரூ.5,000 பறிமுதல் செய்யப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story

