காவேரிபட்டிணம்: தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேருக்கு காப்பு.

காவேரிபட்டிணம்: தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேருக்கு காப்பு.
X
காவேரிபட்டிணம்: தங்க சங்கிலி பறித்த வழக்கில் 3 பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தி (40) இவரது கணவர் திருப்பதி ராணுவ வீரர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெயந்தி, தனது மகனுடன் டூ வீலரில் செல்லும்போது மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் போலீசார் கைது செய்தனர்.
Next Story